ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஆசிபா வின் வாயில் போதை மருந்தை திணித்து, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல் லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் குற்ற வாளிகள் என்று பதான்கோட் நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.